தேர்தல் களம் : கேள்வி பதில்
Interview by thesamnet திருகோணமலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு கோருகின்றனர். சில கீபோட் புரட்சியாளர்களும் தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோருகின்றனர். மக்களுக்கு நியாயமான தெரிவும் இருப்பதாகத் தெரியவில்லை. பாராளுமன்ற அரசியலால் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை என்ற பலமான வாதமும் உள்ளது. ஏன் 2015 பாராளுமன்றத்...




