Category: கட்டுரைகள்

பீட்டர் டாஃப் மறைவு -அழியா பங்களிப்புகள்

மார்க்சியர்கள் மனித நேயர்கள். தத்துவம், அரசியல், நடவடிக்கை ஆகிய அனைத்தும் இந்த அடிப்படை சமூக அக்கறை மற்றும் நேசத்தில் இருந்தே ஊற்றெடுக்கிறது. ஆனால் ஒரு வர்க்கத்தின் நலனில் இணைந்து நின்று அதன் வெற்றிக்காக அனைத்தையும் தியாகம் செய்வதற்கு மிகப்பெரும் மனத்திடம் வேண்டும். அக உணர்வுகளைத் தாண்டிய -கடின...

சம்மந்தன் ஐயாவின் மறைவு – ஒரு சகாப்த்தத்தின் முடிவு

சம்மந்தன் ஐயாவின் மறைவு – ஒரு சகாப்த்தத்தின் முடிவு இராஜவரோதயம் சம்பந்தன் 30ம் திகதி யூன் மாதம் இயற்கை எய்தினார். தனது இறுதிக் காலத்தில் மிகவும் உடல்நலக் குறைவுடன் இருந்த அவர் அப்பொழுது கூட பல அரசியல் உரையாடல்களில் பங்கு பற்றிக்கொண்டிருந்தார். தனது 23 வயதில் இலங்கை...

நாம் மறக்க மாட்டோம்.

தமிழ் மக்கள் கொலைகார இலங்கை அரசால் இனபடுகொலை செய்யப்பட்டு அடுத்த வருடத்துடன் 15 வருடங்கள் நிறைவுவடையப்போகின்றது. முடிவடைந்த 14 ஆண்டுகளில் எமது அரசியல் நிலைப்பாடு எதை நோக்கி நகர்ந்திருக்கின்றது, மக்கள் விடுதலை அரசியல் எதை நோக்கி நகரவேண்டும் என்பதை தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாட்டில் கட்டுரை தொடராக பிரதி...

குருதிப்புனல்

Nov- 2008 இளகின இரும்பை கண்டா கொல்லன் தூக்கி தூக்கி அடிப்பானாம’; என்று ‘சாதி’ கலந்த ஒரு பழமொழி போல் எங்க என்று பார்த்திருந்த ‘ஷோபாசக்தி’ சாதி கலந்து அசோக்குக்கு தூக்கி தூக்கி அடிப்பதன் மூலம் ஒரு கல்லில் பல மாங்காயை விழுத்தலாம் என்று பார்க்கிறார். செத்த...

உக்ரேன் –ரஷ்ய –மேற்கு நெருக்கடியும் தேசிய கோரிக்கையும் -பாகம் 2

இராணுவத்தை  உக்ரேனில் இறக்கமுதல் பூட்டின் ஒரு நீண்ட உரையை வழங்கினார். உலகெங்கும் பிரசுரமான இந்த யுத்த முன்னெடுப்பு உரையில் தனது வாதத்தை பின்வருமாறு ஆரம்பித்திருப்பார் பூட்டின் . ‘… நவீன உக்ரேன் முற்றிலும் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது. அல்லது இன்னும் துல்லியமாக சொல்வதானால், போல்ஷிவிக், கம்யூனிஸ்ட் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது...

யுத்த காலத்தில் மக்கள் சக்திகள் முன்னெடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன?

யுத்த காலத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் பலர் லாப நோக்கத்தோடு பங்கு பற்றுகின்றனர். சிலர் வேறு வழியின்றி –அல்லது தமது பதவிகள்/சலுகைகளை நிலைநாட்டிக்கொள்ள தமது அரசுகளின் பக்கம் திரள்வர். ‘தேசிய ஒற்றமை’ என்ற பெயரில் அரச பக்கம் திரள மக்கள் பல தளங்களில் நிர்பந்திக்கப்படுகின்றனர். இவற்றை மறுத்து யுத்த...

யுத்தத்துக்கு நியாயங்கள் கிடையாது.

வன்முறை என்பது எப்பொழுதும் அதிகாரம் சார்ந்து வரும் ஒன்றல்ல. அதிகார சக்திகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து ‘வன்முறை’ வெளிப்பட வாய்ப்புண்டு. ‘தீவிரவாத’ நடவடிகைகள்கூட ஒருவகையில் எதிர்வினை வெளிபாடே. இத்தகைய வன்முறை நடவடிக்கைகள்கூட நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். இருப்பினும் புரட்சிக்கர எழுச்சிகளின்போது அதிகாரத்தை தமது கையில் எடுக்க...