அரச ஆதரவு இலக்கியவாதிகளின் அடாவடித்தனம்.
புலி இருக்கேக்க விட்டுப்போட்டு இப்ப புலிய தூக்கிக்கொண்டு திரிகிறான் என எனது முன்னாள் இலக்கிய நன்பர் ஒருவர் குற்றச்சாட்டு வைத்துள்ளதாக தெரியவந்தது. நாம் இவர்களின் அரச ஆதரவை கடுமையாக எதிர்ப்பதால் இவர்கள் எமக்கு புலிப்பட்டம் கட்டி –தீவிரவாத சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளுவார்கள் போலுள்ளது. அவருக்கு நான்...




