புதைக்கும் அரசியல்
கொழும்புச் ‘சர்வதேச’த் தமிழ் எழுத்தாளர் மாநாடு இன்று ஊர்வலத்துடன் ஆரம்பமாகியுள்ளது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்று பெயரளவில் அறிவிக்கப்பட்டாலும் உலகெங்கும் இருக்கும் பல தமிழ் எழுத்தாளர் மத்தியில் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்கள். ஏராளமான...




