Author: senan

நாம் மறக்க மாட்டோம்.

தமிழ் மக்கள் கொலைகார இலங்கை அரசால் இனபடுகொலை செய்யப்பட்டு அடுத்த வருடத்துடன் 15 வருடங்கள் நிறைவுவடையப்போகின்றது. முடிவடைந்த 14 ஆண்டுகளில் எமது அரசியல் நிலைப்பாடு எதை நோக்கி நகர்ந்திருக்கின்றது, மக்கள் விடுதலை அரசியல் எதை நோக்கி நகரவேண்டும் என்பதை தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாட்டில் கட்டுரை தொடராக பிரதி...

குருதிப்புனல்

Nov- 2008 இளகின இரும்பை கண்டா கொல்லன் தூக்கி தூக்கி அடிப்பானாம’; என்று ‘சாதி’ கலந்த ஒரு பழமொழி போல் எங்க என்று பார்த்திருந்த ‘ஷோபாசக்தி’ சாதி கலந்து அசோக்குக்கு தூக்கி தூக்கி அடிப்பதன் மூலம் ஒரு கல்லில் பல மாங்காயை விழுத்தலாம் என்று பார்க்கிறார். செத்த...

பிரதியில் விலகல் – மிஹாத்தின் ‘குதர்க்கங்களின் பிதுக்கம்’

கட்டுரை ஒரு புனைவல்ல என்பவர்கள் கடந்த காலங்களில் வாழ்கிறார்கள். கலையின் புதிய எல்லைகலைத் தொடுவதாயின் அத்தகைய பழமைப் பார்வையை நாம் துறந்தாக வேண்டும். மிஹாத்தின் ‘குதர்க்கங்களின் பிதுக்கம் ’ படைப்பின் வெளி புதிய முறை வாசிப்பைக் கோரி நிற்கிறது. முகப் புத்தக பதிவுகளின் தொகுப்பாக விரியும் எழுத்து...

அவலத்தைக் காட்சிப்படுத்தல்

புகைப்பட கலைஞர் அமரதாசின் புதிய புத்தகமான ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA S WAR ZONES’ என்னும் ஒளிப்பட நூல் 22-10-2022 அன்று லண்டனில் வெளியிடப்பட்டது. திரள் குழுமம் இந்த வெளியீட்டை ஒழுங்கு செய்திருந்தது. இந்த வெளியீட்டில் நிகழ்த்திய...