நாம் மறக்க மாட்டோம்.
தமிழ் மக்கள் கொலைகார இலங்கை அரசால் இனபடுகொலை செய்யப்பட்டு அடுத்த வருடத்துடன் 15 வருடங்கள் நிறைவுவடையப்போகின்றது. முடிவடைந்த 14 ஆண்டுகளில் எமது அரசியல் நிலைப்பாடு எதை நோக்கி நகர்ந்திருக்கின்றது, மக்கள் விடுதலை அரசியல் எதை நோக்கி நகரவேண்டும் என்பதை தமிழ் சொலிடாரிட்டியின் நிலைப்பாட்டில் கட்டுரை தொடராக பிரதி...




