Author: senan

நிலாந்தன் – ஷோபாசக்தி நேர்காணலை முன்வைத்து எதிர்வினை

எதிர்வினை – சேனன்   1 இலக்கியப்பிரதி இன்பம் எனப் பேசப்படும் அபத்தம் கொஞ்சம் அசந்தால் அரசியலை மூன்றாம் நான்காம் இடத்துக்கு தள்ளிவிடும் எனக் கமலஹாசனின் முகத்திரையைத் தோலுரிக்கும் பொழுது யமுனா ராஜேந்திரன் சுட்டி இருப்பார். (பார்க்க உன்னைப்போல் ஒருவன் – பயங்கர வாதம் குறித்த பயங்கரவாதம்...

மார்க்சிய சிந்தனை மரபு

பௌதீக விஞ்ஞானத்துக்கு நிகராக சமூக விஞ்ஞானத்தை நிறுத்த முடியாது என கருதுவது தவறு. ஆனால் இரண்டிலும் அறிதல் முறை வேறுபடுகிறது. புறநிலை யதார்த்தம் கேள்விக்கு இடமற்ற முறையில் விஞ்ஞானத்தில் முதன்மைப் பட்டு நிற்கிறது. சமூகம் சார்ந்த கோட்பாடுகளில் இந்தப் போக்கு இல்லை என்பதை முதன் முதலில் அவதானித்தவர்...

புது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்

கலை காலத்தின் கண்ணாடி – வாழ்வின் பிரதி என்றெல்லாம் பேசப்பட்டு இருப்பதுஅறிவோம். அவை மேலோட்டமான சுருங்கிய பார்வைகள். சமூகத்தை மிஞ்சிய சிக்கலான கட்டமைப்பு உலகில் எதுவுமில்லை. அந்த சிக்கலின் பல்வேறு வெளிப்பாடுகளைச் சுருக்கி சிறு விதிகளுக்குள் அடக்கி விட எத்தனிப்பதும் – அல்லது எள்ளி நகையாடுவதும் ஆழமற்ற...

இணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்

ஐ பி சி தொலைக்காட்சி செவ்விக்கு பின்பு பிரித்தானிய தமிழர் பேரவையைச் சார்ந்த சுதா ஒரு தெளிவை ஏற்படுத்தினார். சுமந்திரன் ஒரு சிறந்த சட்ட வல்லுனரே தவிர அவர் சிறந்த அரசியல் வாதி அல்ல என்பதுதான் தனது நிலைப்பாடு என அவர் விளக்கினர். இதுதான் அவர்தம் முழுமையான...

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் பற்றிய தமிழ் சொலிடாரிட்டி

கொரொனா நெருக்கடி உலக பொருளாதாரத்தை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜபக்சக்கள் எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்று தமது வியூகங்களை வகுத்து வருகின்றனர். தற்போதைய நெருக்கடி அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்கவும் கூடும். ஆனால் அதற்கான வாய்ப்பு...

கீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்

இலங்கை இராணுவத்தின் கொலை வெறி நடைமுறைகள் பல இங்கிலாந்து இராணுவத்தின் பயிற்சியில் இருந்து வந்தவை என வாதிடுகிறது இம்மாதம் வெளியாகி இருக்கும் புதிய புத்தகமான – கீனி மீனி. கீனி மீனி என்பது ஒரு தனியார் நிறுவனத்தின் பெயர். அறுபது மற்றும் எழுபதாம் ஆண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த...

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய! தமிழ் பேசும் மக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் எட்டாவது சனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டிருப்பது அனைத்து சிறுபான்மை மக்கள் மத்தியிலும் கடுமையான விரக்தியை உருவாக்கி இருக்கிறது. இந்த தற்காலிக பின்னடைவில் இருந்து விடுபட்டு நாம் சரியான அரசியல் திட்டமிடல் சார்ந்து நகர்வது மிக அவசியம். சிறுபான்மை சிறுபான்மை என்ற சொல்லைப் பலர்...

டோரிகளைத் தொடர்ந்து எதிர்த்தாக வேண்டும்.

தொழிலாளர் கட்சி முன் வைத்த தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த கொள்கைகளை உள்வாங்கி இருந்தது. இருப்பினும் அவர்களது பிரக்சிட் சார் தளும்பல் நிலைப்பாடு தேர்தலில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை வென்ற பழமைவாத கட்சிச் தலைவர் போரிஸ் ஜோன்சனும் அவர்சார் தீவிர வலதுசாரிகளும் தாம் விரும்பிய...

கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரம்

கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரத்தின் பின் இருக்கும் வர்க்க- சாதிய அடக்குமுறை. ஆனால் இது கோர்பினுக்கு எதிராக இந்துக்கள் சார்பாக வலதுசாரி ஊடகங்களால் பரப்பப்படுகிறது. உண்மையில் கோர்பின் ஒரு வாழ்நாள் முழுவதும் இனவெறி மற்றும் சாதி என்பவற்றுக்கு எதிராக போராடி வந்தவர்.  இனவெறி மற்றும்...