Category: கவிதைகள் போல

நீலவான ஓடை

2008 (இதயக்கோயில் படப்பாடல் ‘வானுயர்ந்த சோலையிலே’ யின் முன்னிசை பின்னனியில் இதை படிக்கவும்- நன்றி இளையராஜா) பின்புலம் கண்டு குதூகலித்தது சோபலீனா மலையும் மலைசார் கனவும் கடலும் :-என்னே! இளகிய இலக்கங்கள் விகிதாச்சார கணக்கில் விடைகள் தந்தன. சிமினிக்குள் சிக்கிய சூரியன் நீலக்கடல் இழுத்து சிவக்கடிக்க பாவம்...

வெறித்த ரத்தம்

2000 வெறித்த ரத்தம் புகட்டி விடாத கொடி உள்ள முறைப்பு. – அடக்கு – நெடி நறும்பும் மூக்கு சுடச்சுடப் பிழியும் மூளை விசர் விசர் விசர் – ஜயோ நாசமாய்ப்போன வெறு வெறு என்று வெறுத்துப்பிறக்கும் நீ எந்தச் சுகத்தையும் சுகி என்னைமட்டும் காதலி. உனக்கென்றொரு...

விசர்கதையில் கிறங்கி

2000 கீழிருந்து மேலாய் உதிரம் ஓட உலாத்தும் தசை இரும்புத்தட்டில் உணவுன்டு இன்னும் இனம் பெருக்கும் இந்த உயிர்கள் உலோகம் துளைத்து குறையும். தனி நபர் வழிபாடும் தரக்குறைப்பும் செம்புகள் பேனிகள் கூடி வெண்டைக்காய் மூளைகள் விசர்கதையில் கிறங்கி சமுதாயம் தீக்குளிக்கும். தானறியா தற்கொலைகள் தேசியக்;கதை ஊட்டி...

மூன்று கால் முயலின் கண்கள்.

இருப்பிடம் இழந்த குருவுக்கு குடல் அழுதது. அம்மனக் கும்பிடவோ அப்பன் முருகன நேரவோ என்று அழுதுகொண்டு திரியும் ஆடுகள் மாடுகள் ஆகிய அறிவுள்ள ஜீவன்களுக்கு மத்தியில் இந்த ஆடுகள் மாடுகள் பிடித்துண்ணும் காண்டா மிருகமொண்றின் (காண்டா மிருகம் மச்சம் தின்னாது என்போரை வெறுப்போம்). உறுமலில் பிறந்தது கணீரென்ற...

மூன்று விடாய் வோட்கா

மூன்று விடாய் வோட்காவும் ஒரு சிகரட்டும் மிஞ்சியிருக்க கஞ்சாவை கொழுத்தியபடி சிந்தித்தேன். கரக்டர் இல்லாத கதாபாத்திரம் -துக்கம் லோட் பண்ணிய மூளை –- தொலைந்துபோன உணர்வுகளுடன் வாழ்தல் விரக்தியல்ல –சுயநலம். நிதானமற்ற நிலையற்ற நிலம்படா நடைபாவனைகொண்டு ‘பலசோலி’ பற்றி நடைமுறையில் விடைபெற்ற முடிவான வீழ்சிகளில் கருகி கருகி...

பறவை வக்கேசனுக்கு போனகதை

2006 பறந்து திரிந்து பட்டினி தவிர்க்கப் பொரியெடுத்துத் திரிந்த பறவை கண்டு பொறாமைப் பட்டனர் உன் சிறகை புசுக்கென்று நீவிரித்தால் காற்றுக் கலைந்து அடிவானம் வரை உன் ஆட்சி விழும் – என ஆடையின்றி வாடையின் மெலிந்து பேளையில் இருந்த பெட்டிப்பாம்புகள் புலம்பித் தள்ளின. பொந்துக்குள் தலையை...

The Matter of Time – Richard Serra

என் செய்வேன்? உன்னைச் சுற்றிய வெளிச்ச முக்காடு. இப்போதைக்கு விழா என்று நித்தம் நினைவூட்டும். நீ இடைக்கிடை உன் இறகுகள் காட்டி பாவனை எப்படியென்று பரிதவிக்கிறாய். புகையிரதத் தடங்கள் சமாந்தரத்தில் வளையும் என்றும் ஒட்டாது என்றும் நீயும் நானும் சின்னனில் கற்றோம். வளர்ந்த போது அவை எங்கோ...