Category: கட்டுரைகள்

இணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்

ஐ பி சி தொலைக்காட்சி செவ்விக்கு பின்பு பிரித்தானிய தமிழர் பேரவையைச் சார்ந்த சுதா ஒரு தெளிவை ஏற்படுத்தினார். சுமந்திரன் ஒரு சிறந்த சட்ட வல்லுனரே தவிர அவர் சிறந்த அரசியல் வாதி அல்ல என்பதுதான் தனது நிலைப்பாடு என அவர் விளக்கினர். இதுதான் அவர்தம் முழுமையான...

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் பற்றிய தமிழ் சொலிடாரிட்டி

கொரொனா நெருக்கடி உலக பொருளாதாரத்தை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜபக்சக்கள் எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்று தமது வியூகங்களை வகுத்து வருகின்றனர். தற்போதைய நெருக்கடி அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்கவும் கூடும். ஆனால் அதற்கான வாய்ப்பு...

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய! தமிழ் பேசும் மக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் எட்டாவது சனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டிருப்பது அனைத்து சிறுபான்மை மக்கள் மத்தியிலும் கடுமையான விரக்தியை உருவாக்கி இருக்கிறது. இந்த தற்காலிக பின்னடைவில் இருந்து விடுபட்டு நாம் சரியான அரசியல் திட்டமிடல் சார்ந்து நகர்வது மிக அவசியம். சிறுபான்மை சிறுபான்மை என்ற சொல்லைப் பலர்...

டோரிகளைத் தொடர்ந்து எதிர்த்தாக வேண்டும்.

தொழிலாளர் கட்சி முன் வைத்த தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த கொள்கைகளை உள்வாங்கி இருந்தது. இருப்பினும் அவர்களது பிரக்சிட் சார் தளும்பல் நிலைப்பாடு தேர்தலில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை வென்ற பழமைவாத கட்சிச் தலைவர் போரிஸ் ஜோன்சனும் அவர்சார் தீவிர வலதுசாரிகளும் தாம் விரும்பிய...

கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரம்

கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரத்தின் பின் இருக்கும் வர்க்க- சாதிய அடக்குமுறை. ஆனால் இது கோர்பினுக்கு எதிராக இந்துக்கள் சார்பாக வலதுசாரி ஊடகங்களால் பரப்பப்படுகிறது. உண்மையில் கோர்பின் ஒரு வாழ்நாள் முழுவதும் இனவெறி மற்றும் சாதி என்பவற்றுக்கு எதிராக போராடி வந்தவர்.  இனவெறி மற்றும்...

அந்தக் கட்சிக்கு பெயரே ‘ஒரு மாதிரி’. இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு திரிகிறார்களே – அதற்கு கொஞ்ச வாலுகள் ஆதரவும் இருக்கே -என எண்ணி ஆச்சரியப்பட வேண்டி இருக்கிறது. பழமை வாதக் கட்சி – கன்சவேடிவ் கட்சி(டோரி கட்சி எனவும் அழைக்கப்படும்)...

கடப்பு 53ல் கவுண்ட தமிழ் டோரிகள்

அந்தக் கட்சிக்கு பெயரே ‘ஒரு மாதிரி’. இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு திரிகிறார்களே – அதற்கு கொஞ்ச வாலுகள் ஆதரவும் இருக்கே -என எண்ணி ஆச்சரியப்பட வேண்டி இருக்கிறது. பழமை வாதக் கட்சி – கன்சவேடிவ் கட்சி(டோரி கட்சி எனவும் அழைக்கப்படும்)...

குறை தீமையும் தீமையே

தேர்தல்களின் போது மட்டும் மக்கள் ஒரு சொட்டு அதிகாரத்தை உணர்ந்தனுபவிக்க முடிகிறது. ஆனாலும் அவர்கள் தாம் விரும்பியதை அடைய முடியாத எல்லைகளைச் சந்திக்கிறார்கள். வழங்கப்படும் தேர்வு பெரும்பாலும் மக்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மக்களைப் படுகொலை செய்த கோதாபய ராஜபக்சவுக்கு அல்லது அந்தப் படுகொலை பற்றி...

கம்யூனிஸ்ட்களும் சில மார்க்சிய புரிதல்களும்

1 வாகசாலை என்ற அமைப்பச் சேர்ந்தவர்கள் 15/06/2019 அன்று சென்னையில் மார்க்ஸ் பற்றிய ஒரு முழு நாள் நிகழ்வை நடத்தி இருந்தனர். இந்நிகழ்வில் பேசப்பட்ட பல விசயங்கள் மேலதிக உரையாடல்களை உருவாக்கி இருந்தது. அங்கு பேசிய தோழர் கனராஜ் அவர்களின் கருத்துக்கள் சிலதை மறுத்துப் பேசியதும் சில...

இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

இறையாண்மை என்பது ஒரு அரசின் தனித்தியங்கும் வல்லமை பற்றியது மட்டுமின்றி, அந்த  தேசிய அரசின் எல்லைக்குள் வாழும் மக்களின் சனநாயக உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரம் என்பதோடும் சம்பந்தப்பட்டது. பிரஞ்சுப் புரட்சி வரையறுத்த இறையாண்மையின் முழுமைத் தன்மை உலகின் எந்த தேசிய அரசுக்கும் கிடையாது. பூகோளத்தை...