“ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!” -வல்லினம் நேர்காணல்
“ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!” (மிக அண்மையில் இலங்கை சென்று திரும்பிய சேனனுடன் ஒரு நேர்காணல்) http://www.vallinam.com.my/issue24/interview3.html சேனன் தொண்ணூறில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியா , பிரான்ஸ் என்று அகதியாக அலைந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். ‘அம்மா’, ‘எக்ஸில்’ ஆகிய சஞ்சிகைகளில் வித்தியாசமான கதைகளைக் கவிதைகளை எழுதியவர்....




