Monthly Archive: May 2019

இறையாண்மை இல்லாத இலங்கை அரசு

இறையாண்மை என்பது ஒரு அரசின் தனித்தியங்கும் வல்லமை பற்றியது மட்டுமின்றி, அந்த  தேசிய அரசின் எல்லைக்குள் வாழும் மக்களின் சனநாயக உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரம் என்பதோடும் சம்பந்தப்பட்டது. பிரஞ்சுப் புரட்சி வரையறுத்த இறையாண்மையின் முழுமைத் தன்மை உலகின் எந்த தேசிய அரசுக்கும் கிடையாது. பூகோளத்தை...

ஷோபாசக்தியின் மிதவாத அலம்பல்

1. புறவயப் பார்வை – தன்னை முன்னிலைப்படுத்தாத சமூகம் சார் நிலைப்பாடு – ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்களின் பக்கச் சார்பு – எனப் பல்வேறு பண்புகளோடு அரசியற் பார்வை உருவாக வேண்டும். சமூகம் சார்ந்த விஞ்ஞான அறிதல் அதற்கு அவசியம். ஆனால் சுய விளம்பரத்தைத் தாண்டிச் செல்லாத...