சமீபத்திய பதிவுகள்

வரலாற்றில் -நீண்ட தற்கொலைக் குறிப்பு

1. ஜெரமி கோர்பினுக்கு எதிராக அனைத்து அதிகாரச் சக்திகளும் ஒன்றுபட்டு நிற்பது அனைவரும் அறிந்ததே. எல் எஸ் ஈ செய்த ஆய்வின் படி 75 வீதத்துக்கும் மேற்பட்ட ஊடக நடவடிக்கை கொர்பின் பற்றிப் பொய் பிரச்சாரம் செய்வதை வெளிக்காட்டி இருக்கிறது (http://www.lse.ac.uk/media@lse/research/Mainstream-Media-Representations-of-Jeremy-Corbyn.aspx, http://www.independent.co.uk/voices/jeremy-corbyn-media-bias-labour-mainstream-press-lse-study-misrepresentation-we-cant-ignore-bias-a7144381.html). பெரும்பான்மை ஊடகங்கள் பெரும்...

பிரித்தானியத் தேர்தல் – அரசியல் வங்கிரோத்தும் மக்கள் கோரிக்கையும்

1 உடனடித் தேர்தல் நடத்த முதற் காரணம் பொருளாதார பின்னணியே பிரித்தானியா மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் நோக்கி நிற்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. மக்கள் சேவையில் முதலீடு அதிகரிக்க வேண்டும் என்ற அபிலாசை பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் வாக்களிப்புக்கு உந்துதலாக...

இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் வரலாற்றுப் பின்னணியும் இன்றைய நெருக்கடியும்!

புதிய லேபர் கட்சி தான் நீண்டகாலத்தின் பின் 1997ஆம் ஆண்டு வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பிளேயரிசத்தின் முகம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி விட்டது. அதற்கு முன்னர் கட்சிக்குள் இருந்த மிலிட்டன் உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரிகளுக்கு மட்டுமே பிளேயரிஸ்டுகளின் பிற்போக்குத்தனம் தெரிந்திருந்தது. அவர்கள் ஆட்சியைப்பிடித்த கையோடு முன்னெடுக்கத்...

Manivannan Incident & UN Hypocrisy

COLOMBO TELEGRAPH The stories of Tamil lobbyists storming the corridors of UNHRC must be recorded for posterity. In future generations no one will understand the efforts expended and the sweat excreted in the name...

மாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு

  வடக்கு கிழக்கைக் குலுக்கியிருக்கும் இரு மாணவர்களான கஜன், சுலக்க்ஷன் ஆகியோரின் இறப்பின் பின்னியங்கும் அரசியலை நாம் சரியாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம். அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்தச் சொல்ல அவர்கள் நிறுத்தாமற் சென்றதால் பொலிசார் சுட்டனர். இது ஒரு வழமையான பொலிஸ்...

யார் இந்த சிறிதுங்க?

மகிந்தவுக்கும் மயித்திரிக்கும் இடையில் நடக்கும் அடுத்த மன்னர் யார் என்ற போட்டியில் மக்களின் கோரிக்கைகள் நசுங்கிச் செத்துக்கொண்டிருக்கிறது. நிறைவேற்று அதிகாரத்தை வழங்கிய கையோடு மக்கள் மீட்சி பெற்றுவிடுவார்கள் என்ற போலி நம்பிக்கையில் எதிர்கட்சி பக்கம் திரண்டவர்களும்கூட இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். மயித்திரியின் சிந்தனையும் மகிந்த சிந்தனையாகவே இருக்கிறது. தமிழ்...

சாதிக்கெதிரான சட்டம் பற்றிய வாதம் – மீனா தன்டா

நியு செஞ்சுரி புக் கவுஸ் மீனா தன்டா எழுதிய சிறு ஆய்வுக் கட்டுரை ஒன்றை மொழிபெயர்த்து யமுனா ராNஐந்திரனின் முன்னுரையுடன் வெளியிட்டிருக்கிறது. லண்டனில் நடந்த இந்தக் குறுநூலின் வெளியீட்டின்போது முன்வைக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பு இது. தவிர இது ஆய்வு நோக்கோடு மட்டும் எழுதப்பட்ட கட்டுரையல்ல. இக்கட்டுரையை (இங்கிலாந்தில்...

மாணவர்கள் கொலைக்கு இலங்கை அரசே பொறுப்பு

1 வடக்கு கிழக்கைக் குலுக்கியிருக்கும் – இரு மாணவர்கள் கஜன், சுலக்க்ஷன்ஆகியோரின் இறப்பின் பின்னியங்கும் அரசியலை நாம் சரியாக விளங்கிக் கொள்ளுதல் அவசியம். ‘அவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிசார் நிறுத்தச் சொல்ல அவர்கள் நிறுத்தாமற் சென்றதால் பொலிசார் சுட்டனர் – இது ஒரு வழமையான...