Author: senan

ஈழத்து –தமிழகத்துக் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்

40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்த வேண்டும் என்று தொடங்கிய இலங்கை அரசு சார்ந்து இயங்குபவர்களின் அடாவடித்தனம் இன்று ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் பாரிய பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையில் இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்று வாதிட்டவர்கள் 40வது இலக்கியச் சந்திப்பை லண்டனில் நடத்தினர்....

போராளிகளே கவனம்

மட்ராஸ் கபே என்ற படத்தை வைத்து அரசியல் செய்யப் பலர் ஓடித்திரிகின்றனர். இப்படத்தின் பின்னணியில் உள்ள அரசியல் பற்றியும் படம் பற்றியும் பேசப்படத்தான் வேண்டும். படத்தைப் பார்த்துத்தான் மேலதிகமாக எழுதலாம். ஆனால் அதற்குள் நமது ‘முற்போக்குகள்” பல விழுந்தடிச்சு தமது வியாபாரக் கடையைத் திறந்துவிட்டதையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது....

க.வாசுதேவனின் பிரஞ்சுப்புரட்சி

உலக வரலாற்றின் முக்கிய காலகட்டங்களில் ஒன்று பிரஞ்சுப் புரட்சிக் காலகட்டம். இக்காலகட்டம் பற்றிய வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்திருக்கும் வாசுதேவனின் புத்தகம் ‘பிரஞ்சுப் புரட்சி” முக்கிய ஆவணம். இது போன்ற பல புத்தகங்கள் தமிழில் வரவேண்டும். வாசுதேவனின் கடின உழைப்பில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முக்கியமானதும் அனைவரும் படித்துப் பயனடைய...

பிரஞ்சுப் புரட்சியைப் படித்தல்

1. வரலாறு எழுதப்படமுடியாதது. காலத்தின் ஒவ்வொரு கணங்களும் வௌ;வேறு பரிமாணங்கள் கொண்டவை. இடம் நேரம் மற்றும் தனிநபர்களுக்கூடாக எழுதப்படும் வரலாறு ஏதோ ஒரு குறுக்குதலுக்கூடாக நகர்வது தவிர்க்க முடியாததாகிப்போகிறது. இதில் இருநூறு வருடத்துக்கு முந்திய பிரெஞ்சுப்புரட்சி வரலாற்றை எழுதுவது என்பது மிகச் சிரமமான காரியம். அச்சுப்பதிப்பின் ஆரம்ப...

நன்றி கிடைக்கப்பெற்றேன்

2009 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, -அவள்தான் சொன்னாள் வாழ்தல் சிரித்திருத்தல் அல்ல என்று இருத்தல் முழுநேரவேலை என்றாள். உதாரணத்துக்கு நீ இறக்கலாம் -அக்கதை கோபக்கதை காசு மட்டும் என்ற நினைவிருத்தல் வாழ்தல் அவ்வாறுதான் நகிம் சிக்மெட்டும் பாடினார் என்றாள். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நல்லது என் மெலிவின் கரி அது உலகத்துக்காக சிறையிருந்து...

சத்தியசீலனின் அனுபவம்

1படுகொலைகளுக்கும் யுத்தக்குற்றங்களுக்கும் காரணமான இலங்கை அரசுக்கு மாணவர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துகொண்டிருக்கிறது. கடந்த முப்பது வருடகாலத்துக்கும் மேலாக நிகழ்ந்த ஆயுதப்போராட்டத்தை கோரமான முறையில் முடிவுக்கு கொண்டுவந்தது இவ்வரசு. இந்நிலையில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கப்படக்கூடாது என்பதை காரணம்காட்டி பலர் மகிந்த அரசுக்கு வக்காளத்து வாங்குகிறார்கள் –...

இங்கிலாந்தில் சாதிய ஒடுக்குமுறைக்கெதிர்ப்பு

  இந்த ஆண்டு (2013) ஏப்பிரல் மாதம் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நாளாக மாறியிருக்கவேண்டிய நாள். அன்று ஆயிரக்கணக்கிற்கு மேற்பட்ட தலித்துகள் இங்கிலாந்துப் பாராளுமன்றம் முன் கூடி நின்றிருந்தனர். நாம் தீண்டத் தகாதவர்கள் இல்லை. உடனடியாக சாதிய ஒடுக்குமுறையை சட்டத்துக்கு புறம்பானதாக்கு என்ற...

MPs refuse to outlaw caste discrimination

Hundreds of people protested outside London’s Houses of Parliament on 14 April to demand that caste oppression in Britain be outlawed. 2010 attempt to illegalise the discrimination suffered by many in the South Asian...