Author: senan

மரண மௌனத்தில்

இனியும் சூல் கொள் 2002 – சேனன் மானுடன் சிந்தனையை உயர்த்திப் பிடித்து வானத்தை மறைத்துக் கொள்கின்றான். நேற்று பிறந்த குஞ்சுக்காக்கைகள் மட்டும் அவற்றை ஊடுருவிச் செல்கின்றன. தீயைக் குடித்தவர்களும் நூர்ந்து போனார்கள். வான் எல்லைகள் மட்டும் நரைப்பதில்லை. மரணத்தை காதலித்து நூர்வதில்லை. மரணம்! வாழ்நிலை சுரந்த...

எனக்கும் சுதந்திர பந்தாவுக்கான கனவு

2010 கரக்டர் இல்லாத கதாபாத்திரம் -துக்கம் லோட் பண்ணிய மூளை –- தொலைந்துபோன உணர்வுகளுடன் வாழ்தல் விரக்தியல்ல –சுயநலம். நிதானமற்ற நிலையற்ற நிலம்படா நடைபாவனைகொண்டு ‘பலசோலி’ பற்றி நடைமுறையில் விடைபெற்ற முடிவான வீழ்சிகளில் கருகி கருகி என் தணல் உயிரற்றுப்போனது. மனதை குடிக்கும் மென்மை கண்டு நரம்புகூசி...

கொக்கட்டிச் சோலை

14/04/2007 கொக்கட்டிச் சோலை ஒரு பாலை – அங்கு நான் கைககட்டிச் சீவித்த வேளை – ஒரு விடியாத காலை. மம்பெட்டி கொண்டாந்து தருவார் – மத்தியாணம் சோறு தண்ணி தந்து தோட்டப்பக்கம் கைகாட்டி விடுவார் – பேந்து வெள்ளாட்டி வருவா தேத்தண்ணியோட – பேனி இல்லாட்டி...

காதல் வெற்றிப் பேரனி அல்ல

2007 ~காதல் வெற்றிப் பேரனி அல்ல அலலூயா~ என்று டேவிட் கிறே பிரார்த்தித்துக் கொண்டிருந்த வானொலியில் இருந்து வேண்டா வெறுப்பாக வெளிக்கிழம்பி வந்தது பல்வரிசை. சிரிப்பை பத்திரப் படுத்துவதற்காய் அறுந்து விழுந்த காதல் பிரார்த்தனையை நரம்புகளுக்குள் ஒழித்து வைத்தேன் அவற்றின் துள்ளளில் மயிர்கூச்செறிந்த உடம்பு தொலைக்காட்சியை மறைத்துக்கொண்டிருந்தது....

காசு குடுத்த ஆவி

1999 கதிர் அறுந்து நிகழ் சிதறும் இரவொண்று காதற்சொல் இழக்கமுதல் கைக்கும் பார்ப்பது பசப்புவ தென்ற கசப்பற்ற மொழி வெறும் கட்டுக்கதை உயிர் செருகும் எந்தக் கிறுக்கலும் சுட்டெரிக்கும் நேசம் பாரம்கூடி சவம் சேரும் உண்மை அழிந்து அநடவ உம். புதிர் குளிரும் பிறர்வாயால் பேயலறும் திமிர்...

நீலவான ஓடை

2008 (இதயக்கோயில் படப்பாடல் ‘வானுயர்ந்த சோலையிலே’ யின் முன்னிசை பின்னனியில் இதை படிக்கவும்- நன்றி இளையராஜா) பின்புலம் கண்டு குதூகலித்தது சோபலீனா மலையும் மலைசார் கனவும் கடலும் :-என்னே! இளகிய இலக்கங்கள் விகிதாச்சார கணக்கில் விடைகள் தந்தன. சிமினிக்குள் சிக்கிய சூரியன் நீலக்கடல் இழுத்து சிவக்கடிக்க பாவம்...

வெறித்த ரத்தம்

2000 வெறித்த ரத்தம் புகட்டி விடாத கொடி உள்ள முறைப்பு. – அடக்கு – நெடி நறும்பும் மூக்கு சுடச்சுடப் பிழியும் மூளை விசர் விசர் விசர் – ஜயோ நாசமாய்ப்போன வெறு வெறு என்று வெறுத்துப்பிறக்கும் நீ எந்தச் சுகத்தையும் சுகி என்னைமட்டும் காதலி. உனக்கென்றொரு...

விசர்கதையில் கிறங்கி

2000 கீழிருந்து மேலாய் உதிரம் ஓட உலாத்தும் தசை இரும்புத்தட்டில் உணவுன்டு இன்னும் இனம் பெருக்கும் இந்த உயிர்கள் உலோகம் துளைத்து குறையும். தனி நபர் வழிபாடும் தரக்குறைப்பும் செம்புகள் பேனிகள் கூடி வெண்டைக்காய் மூளைகள் விசர்கதையில் கிறங்கி சமுதாயம் தீக்குளிக்கும். தானறியா தற்கொலைகள் தேசியக்;கதை ஊட்டி...

மூன்று கால் முயலின் கண்கள்.

இருப்பிடம் இழந்த குருவுக்கு குடல் அழுதது. அம்மனக் கும்பிடவோ அப்பன் முருகன நேரவோ என்று அழுதுகொண்டு திரியும் ஆடுகள் மாடுகள் ஆகிய அறிவுள்ள ஜீவன்களுக்கு மத்தியில் இந்த ஆடுகள் மாடுகள் பிடித்துண்ணும் காண்டா மிருகமொண்றின் (காண்டா மிருகம் மச்சம் தின்னாது என்போரை வெறுப்போம்). உறுமலில் பிறந்தது கணீரென்ற...

மூன்று விடாய் வோட்கா

மூன்று விடாய் வோட்காவும் ஒரு சிகரட்டும் மிஞ்சியிருக்க கஞ்சாவை கொழுத்தியபடி சிந்தித்தேன். கரக்டர் இல்லாத கதாபாத்திரம் -துக்கம் லோட் பண்ணிய மூளை –- தொலைந்துபோன உணர்வுகளுடன் வாழ்தல் விரக்தியல்ல –சுயநலம். நிதானமற்ற நிலையற்ற நிலம்படா நடைபாவனைகொண்டு ‘பலசோலி’ பற்றி நடைமுறையில் விடைபெற்ற முடிவான வீழ்சிகளில் கருகி கருகி...