Author: senan

இரத்த வேட்டையும், இரத்தப் பொட்டும் – 1983 கறுப்பு யூலை நினைவாக

1983 நடந்த ‘இன’ கலவரத்தை சிங்கள தமிழ் மக்களிடையே நடந்த ‘இனக்கலவரமாக’ சித்தரித்தல் நிறுத்தப்பட வேண்டும். நடந்தது ஒரு இனக்கலவரமல்ல. திட்டமிடப்பட்டு அரசால் தூண்டி விடப்பட்ட காடையர்கள் தெற்கில் வாழ்ந்த தமிழ்பேசும் மக்களின் மேல் நிகழ்த்திய வன்முறையை இனக்கலவரம் என்றுசொல்லி இலங்கையின் நீண்டகால சிங்கள தமிழ் இன...

இனத்துவேசத்தின் எழுச்சி

கடந்த நவம்பர் 2005ல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் வென்ற கையோடு இலங்கை இனத்துவேசம் புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. வென்ற கையோடயே இன வெறியர்களுக்கு அரச பதவிகளையும் மந்திரி பதவிகளையும் ராஜபக்ச அள்ளிக் கொடுக்க தொடங்கியிருந்தது அனைவரும் அறிந்ததே. இதுவரைகாலமும் ஆட்சிக்கு வந்த ‘கொழும்பு’ ஜனாதிபதிகள் போலன்றி...

யுத்தத்தை எதிர்க்காத – புலம்பெயர் புலி எதிர்ப்பு மையம்

சிறு பத்திரிகை சூழலில் தனிக்காட்டு ராஜாக்களும் குழுவாத போக்குகளும் மலிந்திருப்பது தமிழுக்கு புதிதில்லை. இருப்பினும் இவர்கள் இடதுசாரியம் சார்ந்த அடக்குமுறைகளுக்கு! அதிகாரத்துக்கு எதிரான போக்குகளை கொண்டவர்களாக இருந்ததுண்டு. அந்தக்காலம் மலை ஏறிக்கொண்டிருப்பதை தற்போது அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. தற்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள மிகமோசமான சூழலில்...

மதம் பற்றிய புதுக் கதைகள்

-நன்றி :எதிர் இதழ் – மற்றும் -கீற்று பிப்ரவரி 2008   அண்மையில் வெளியான Richard Dawkins -ன் The God Delusion – கடவுள் என்ற மாயம் – புத்தகத்தை முன்வைத்து மதம் பற்றி கதைத்தல். ஊறுருப்பட்ட அடையாளங்களின் உலகளாவிய உரையாடல் பெருமளவு நடக்கும் காலகட்டமிது....

கவர்ச்சி அரசியலைக் கவிழ்க்கப் பயமேன்?

2008ல் எழுதியது 1. அரசியற் குறியீட்டின் அரசியல் ஜெ.ஜென்னியின் ‘உள்ளாடை அரசியல்’ கட்டுரை தொடர்பாக மேலும் சில விசயங்கள் பேசவேண்டியுள்ளன. ஆதலின் இக்கட்டுரையை ஜெ.ஜென்னியின் கட்டுரையின் தொடர்ச்சியாகப் படிக்கவும். உடை அரசியல் உலகெங்கும் பெண்களுக்கு எதிரான அரசியலாக இருந்து வருகிறது. இதில் தமிழ்ப் பெண்கள் கவனத்துக்கு கொண்டுவரும்...

பகிரங்க வேண்டுகோள்

அம்மா இதழ் 13 தை 2001 எல்லோருடய நன்மைக்காகவும்-ஒரு நனவிடைதோய்தலை துலைத்தேனும் எஸ்.பொ. வை ஏறக்கட்ட வேண்டியிருப்பது எல்லா குஞ்சு குருமான்களினதும் இன்றய கடமையாயிருக்கிறது. சும்மா எஸ்.பொ. வை தூசுதட்டிவிட்டு போகமுடியாது என்று எங்களுக்கு நல்லா தெரியும். ஆண்மையை படிச்சு அழு அழு என்று அழுதகண் இன்னும்...