இரத்த வேட்டையும், இரத்தப் பொட்டும் – 1983 கறுப்பு யூலை நினைவாக
1983 நடந்த ‘இன’ கலவரத்தை சிங்கள தமிழ் மக்களிடையே நடந்த ‘இனக்கலவரமாக’ சித்தரித்தல் நிறுத்தப்பட வேண்டும். நடந்தது ஒரு இனக்கலவரமல்ல. திட்டமிடப்பட்டு அரசால் தூண்டி விடப்பட்ட காடையர்கள் தெற்கில் வாழ்ந்த தமிழ்பேசும் மக்களின் மேல் நிகழ்த்திய வன்முறையை இனக்கலவரம் என்றுசொல்லி இலங்கையின் நீண்டகால சிங்கள தமிழ் இன...




