Category: விவாதம்

விதண்டா வாதம் செய்வதில் உடன்பாடு கிடையாது.

1. ஒன்று விவாதங்களுக்கு பின் நிற்கும் பழக்கம் எமக்கு ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் விதண்டா வாதம் செய்வதில் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது. தமிழ் “தலைகளுடன்” முட்டி முட்டி எமக்கு மண்டை வெளுத்ததுதான் மிச்சம். ஆதனால் குறைந்த பட்ச தெளிவாவது இல்லாத விவாதங்களில் ஈடுபடுவதில்லை என...

விதண்டா வாதம் செய்வதில் உடன்பாடு கிடையாது.

1. ஒன்று விவாதங்களுக்கு பின் நிற்கும் பழக்கம் எமக்கு ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் விதண்டா வாதம் செய்வதில் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது. தமிழ் “தலைகளுடன்” முட்டி முட்டி எமக்கு மண்டை வெளுத்ததுதான் மிச்சம். ஆதனால் குறைந்த பட்ச தெளிவாவது இல்லாத விவாதங்களில் ஈடுபடுவதில்லை என...

வடக்கத்தையார் பற்றிய வயிற்றின் கீழ் குத்து

சிக்கலான ஒரு கால கட்டத்தில் இதை எழுத வேண்டியிருப்பதையிட்டு வருந்துகிறேன். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தேவை ஏற்படின் அதைப் பின்பு சுட்டுவோம். —- “ஈழத்தமிழ் எழுத்தாளர் மத்தியில் வன்முறை அதிகமப்பா. உங்கள் பக்கம் தலை வைச்சுப் படுக்க மனமில்லை” என அடிக்கடி யமுனா ராஜேந்திரன் அழுவதன்...

சமூககலையும் அதன் உற்பத்தியைப் புரிதலும்

ராஜன்குறை, நந்தகோபால், யமுனா ராஜேந்திரன் ஆகியோருடனான உரையாடலுக்கான குறிப்புகள். 1 அடிப்படை மார்க்சியக் கருத்துக்கள் பற்றிய உரையாடல்கள் நடைபெறாமல் தத்துவ உரையாடல்கள் எவ்வளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஏனென்றால் இடதுசாரியச் சிந்தனைப் பாரம்பரியத்தில் மார்க்ஸ் ஒரு மலை. அந்த மலையில் ஏறி இறங்காமல் புதிய நுணுக்கங்களை நாம்...

அனுசூரியாவின் உல்லாசப் பயனம்

அனுசூரியா சாச்சி, வேர்னன் சேகரம் என்ற பெயர்களைப் பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். “நேரம் வந்திரிச்சு சிவ கூவிடிச்சு” (சேவல் என்பதே இங்கு சிவ) என ஒரு பாட்டை இவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பாட்டின் தரத்தால் அன்றி – ஒரு பாட்டு போடுவதற்கு சிலர் என்ன அலை அலைகிறார்கள்...

விவாதங்களும் – அவதூறுகளும்

1 2267 முகப்புத்தக நன்பர்களில் இன்று ஓருவரை விலத்தி வைக்க வேண்டியதாயிற்று. முகப்புத்தக நன்பர்கள் அனைவரும் நமக்கு நெருக்க மானவர்களோ அல்லது எல்லாரும் தெரிந்தவர்களோ அல்ல. ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்கள் நன்பர்களாக கேட்டிருக்கலாம் – நான் அவர்களைக் கேட்டிருக்கலாம் அல்லது முகப்புத்தக பரிந்துரையில் இணைந்தவர்களாக இருக்கலாம்....

ஈழத்து –தமிழகத்துக் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்

40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்த வேண்டும் என்று தொடங்கிய இலங்கை அரசு சார்ந்து இயங்குபவர்களின் அடாவடித்தனம் இன்று ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் பாரிய பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையில் இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்று வாதிட்டவர்கள் 40வது இலக்கியச் சந்திப்பை லண்டனில் நடத்தினர்....

போராளிகளே கவனம்

மட்ராஸ் கபே என்ற படத்தை வைத்து அரசியல் செய்யப் பலர் ஓடித்திரிகின்றனர். இப்படத்தின் பின்னணியில் உள்ள அரசியல் பற்றியும் படம் பற்றியும் பேசப்படத்தான் வேண்டும். படத்தைப் பார்த்துத்தான் மேலதிகமாக எழுதலாம். ஆனால் அதற்குள் நமது ‘முற்போக்குகள்” பல விழுந்தடிச்சு தமது வியாபாரக் கடையைத் திறந்துவிட்டதையும் பார்க்கக்கூடியதாக இருக்கிறது....

ஜாதியைக் காப்பாற்றும் பல சாதிஅபிமானிகளுக்கு எச்சரிக்கை

ஜாதியைக் காப்பாற்றும் பல சாதிஅபிமானிகளுக்கு எச்சரிக்கை சேனன்.Oct- Nove 2007 London Kural ஜாதியைக் காப்பாற்றும் பல சாதிஅபிமானிகளுக்கு எச்சரிக்கை இன்று சாதியம் பற்றி, குறிப்பாக புலம்பெயர் சமுகத்திற்குள் சாதியம் பற்றி பேசுவது பல்வேறு வகை கோபங்களை கிளறும் என்பது தெரிந்ததே. தமிழ் சமுதாயத்திற்குள் ஊறி உறைபட்டுக்கிடக்கும்...

அரைகுறை –அவசரக்குடுக்கைகள்

நமது ‘இலக்கிய’ மக்களுக்கு அரசியல் அரைகுறை. அதிலும் அரசியல் விவாதம் என்றால் அவர்களுக்கு வெகுதூரம். பாவம் அவர்கள். இந்த பாவப்பட்டவர்கள் நிதானமாக விவாதிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கும் பழக்கம் நமக்கில்லை. அதானால்தான் கருத்துகளை ஒருங்கே தொகுத்து பதிந்து வரத்தொடங்கியுள்ளேன். அறிவார்ந்த வாசகர்கள் ஒட்டுமொத்தமாக படித்துத் தெரிந்து கொள்ளட்டும்....