இனத்துவேசத்தின் எழுச்சி
கடந்த நவம்பர் 2005ல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் வென்ற கையோடு இலங்கை இனத்துவேசம் புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. வென்ற கையோடயே இன வெறியர்களுக்கு அரச பதவிகளையும் மந்திரி பதவிகளையும் ராஜபக்ச அள்ளிக் கொடுக்க தொடங்கியிருந்தது அனைவரும் அறிந்ததே. இதுவரைகாலமும் ஆட்சிக்கு வந்த ‘கொழும்பு’ ஜனாதிபதிகள் போலன்றி...




