Monthly Archive: April 2010
இன்று மேதினம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொழிலாளர்கள், வறியவர்கள் மே முதலாம் திகதியை ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டத்தைத் தூண்டும் நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். ஒரு நாளில் 8 மணித்தியால வேலை நாளைக் கோரி உலகெங்கும், எல்லா நாடுகளிலும் நகரங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டம் நடாத்த 1889ம் ஆண்டு...
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஜனநாயகத்துக்கான கோரிக்கையை முன்வைத்தல். றோகினி கென்ஸ்மன் (Rohini Hensman) மொழிபெயர்ப்பு: சேனன் ஜனநாயகம் பற்றிய வரைவிலக்கணங்கள். ஜனநாயகம் பற்றிய பிரபலமான விளக்கங்கள் அதைப் பாராளுமன்ற ஆட்சியுடனும் தேர்தல்களுடனும் சம்மந்தப்படுத்துகின்றது. தேர்தல் என்ற ஒன்றே இல்லாதிருப்பதைவிட தேர்தல் நடப்பது சந்தோசப்படவேண்டியதே. ஆயினும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது, அதன்...
After much delay and the re-running of the election in a couple of districts because of election violence, the final result of the Sri Lanklan general election was announced on Wednesday, 21 April. Siritunga Jayasuriya (United...
* 20ம் நூற்றாண்டில் 160 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யுத்தத்துக்குப் பலியாகியுள்ளனர். இந்த நூற்றாண்டு தொடங்கியதில் இருந்து 4 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிர்கள் அநாவசியமாக அழிக்கப்பட்டுள்ளன. கொங்கோவில் 2 மில்லியன் ஈராக்கில் ஒரு மில்லியன் என்று விரியும் உயிரிழப்புகளில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் உயிர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. * இந்த அக்கிரமங்கள்...