சத்தியசீலனின் அனுபவம்

1படுகொலைகளுக்கும் யுத்தக்குற்றங்களுக்கும் காரணமான இலங்கை அரசுக்கு மாணவர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துகொண்டிருக்கிறது. கடந்த முப்பது வருடகாலத்துக்கும் மேலாக நிகழ்ந்த ஆயுதப்போராட்டத்தை கோரமான முறையில் முடிவுக்கு கொண்டுவந்தது இவ்வரசு. இந்நிலையில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கப்படக்கூடாது என்பதை காரணம்காட்டி பலர் மகிந்த அரசுக்கு வக்காளத்து வாங்குகிறார்கள் –...