படுகொலைக்கெதிரான எதிர்ப்பறிக்கை -மீனா கந்தசாமியின் – நாடோடிகளின் கடவுள்.
தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மனித குலமும் வெட்கப்படவேண்டிய ஒரு நிகழ்வு. இப்படுகொலையின் கேவலத்தை ஒரு புத்தகம் இன்று உலகெங்கும் பகிரங்கப்படுத்தியுள்ளது. கொலைகள் கோரங்களைப் பற்றி எழுதுவது சமுகம் சார்ந்து சிந்திக்கும் எழுத்தாளர்களுக்கு இலகுவான காரியமில்லை. கதையாகச் சொல்வதா –...




