Monthly Archive: April 2016
COLOMBO TELEGRAPH Dheepan has both collected the Palm d’Or at Cannes and caused controversy among Tamils. This is particularly so among Tamil writers given that the leading actor is a well-known writer in Tamil....
“அதிகாரத்தின் அறைக்கதவை தட்டித் திறப்பதற்காக வோல்காவில் பிறந்து அல்மாட்டியில் வளர்ந்தேன்” எனக் கவி பாடும் ஆரன் அட்டபேக் (யுசழn யுவயடிநம) அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கிய கவிஞன். எதிர்பிலக்கியம் செய்பவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கும் அதிகூடிய பரிசான கடுங்காவல் சிறைத்தண்டனையை அனுபவித்து வருபன் இந்த கசகிஸ்தான் கவிஞன்....
04-06-2016ல் நடந்த சொலிடாரிற்றி நாளில் பேசிய கருத்துக்களின் தொகுப்பு. சேனன் 1976ல் உருவான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்(வ.கோ.தீ) முக்கியத்துவம் என்ன? நாற்பது வருடங்களின் பின் அந்த வரலாற்றுக் கட்டத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியவை என்ன? வ.கோ.தீர்மானம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு முக்கிய...
2016 ஏப்ரல் 2ம் திகதி லண்டனில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு கூட்டத்தில் அப்பால் ஒரு நிலம் புத்தக விமர்சனத்தில் பேசியதன் அச்சுவடிவம் -ஆக்காட்டி இதழ் – சேனன் இருப்பினும் அளவுகோல் காவித்திரியும் அடாவடித்தனங்கள் தொடர்ந்து நிகழ்வதுதான். அத்தனை அளவுகோல்களுக்குப் பின்னும் அரசியல் இருக்கிறது என்பதையும் நாம் அவதானிக்க...