Monthly Archive: December 2019

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய! தமிழ் பேசும் மக்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் எட்டாவது சனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டிருப்பது அனைத்து சிறுபான்மை மக்கள் மத்தியிலும் கடுமையான விரக்தியை உருவாக்கி இருக்கிறது. இந்த தற்காலிக பின்னடைவில் இருந்து விடுபட்டு நாம் சரியான அரசியல் திட்டமிடல் சார்ந்து நகர்வது மிக அவசியம். சிறுபான்மை சிறுபான்மை என்ற சொல்லைப் பலர்...

டோரிகளைத் தொடர்ந்து எதிர்த்தாக வேண்டும்.

தொழிலாளர் கட்சி முன் வைத்த தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த கொள்கைகளை உள்வாங்கி இருந்தது. இருப்பினும் அவர்களது பிரக்சிட் சார் தளும்பல் நிலைப்பாடு தேர்தலில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை வென்ற பழமைவாத கட்சிச் தலைவர் போரிஸ் ஜோன்சனும் அவர்சார் தீவிர வலதுசாரிகளும் தாம் விரும்பிய...

கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரம்

கோர்பின் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பொய் பிரச்சாரத்தின் பின் இருக்கும் வர்க்க- சாதிய அடக்குமுறை. ஆனால் இது கோர்பினுக்கு எதிராக இந்துக்கள் சார்பாக வலதுசாரி ஊடகங்களால் பரப்பப்படுகிறது. உண்மையில் கோர்பின் ஒரு வாழ்நாள் முழுவதும் இனவெறி மற்றும் சாதி என்பவற்றுக்கு எதிராக போராடி வந்தவர்.  இனவெறி மற்றும்...

அந்தக் கட்சிக்கு பெயரே ‘ஒரு மாதிரி’. இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு திரிகிறார்களே – அதற்கு கொஞ்ச வாலுகள் ஆதரவும் இருக்கே -என எண்ணி ஆச்சரியப்பட வேண்டி இருக்கிறது. பழமை வாதக் கட்சி – கன்சவேடிவ் கட்சி(டோரி கட்சி எனவும் அழைக்கப்படும்)...

கடப்பு 53ல் கவுண்ட தமிழ் டோரிகள்

அந்தக் கட்சிக்கு பெயரே ‘ஒரு மாதிரி’. இந்த நவீன காலத்திலும் இப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு திரிகிறார்களே – அதற்கு கொஞ்ச வாலுகள் ஆதரவும் இருக்கே -என எண்ணி ஆச்சரியப்பட வேண்டி இருக்கிறது. பழமை வாதக் கட்சி – கன்சவேடிவ் கட்சி(டோரி கட்சி எனவும் அழைக்கப்படும்)...