Category: கட்டுரைகள்

க.வாசுதேவனின் பிரஞ்சுப்புரட்சி

உலக வரலாற்றின் முக்கிய காலகட்டங்களில் ஒன்று பிரஞ்சுப் புரட்சிக் காலகட்டம். இக்காலகட்டம் பற்றிய வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்திருக்கும் வாசுதேவனின் புத்தகம் ‘பிரஞ்சுப் புரட்சி” முக்கிய ஆவணம். இது போன்ற பல புத்தகங்கள் தமிழில் வரவேண்டும். வாசுதேவனின் கடின உழைப்பில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முக்கியமானதும் அனைவரும் படித்துப் பயனடைய...

பிரஞ்சுப் புரட்சியைப் படித்தல்

1. வரலாறு எழுதப்படமுடியாதது. காலத்தின் ஒவ்வொரு கணங்களும் வௌ;வேறு பரிமாணங்கள் கொண்டவை. இடம் நேரம் மற்றும் தனிநபர்களுக்கூடாக எழுதப்படும் வரலாறு ஏதோ ஒரு குறுக்குதலுக்கூடாக நகர்வது தவிர்க்க முடியாததாகிப்போகிறது. இதில் இருநூறு வருடத்துக்கு முந்திய பிரெஞ்சுப்புரட்சி வரலாற்றை எழுதுவது என்பது மிகச் சிரமமான காரியம். அச்சுப்பதிப்பின் ஆரம்ப...

நன்றி கிடைக்கப்பெற்றேன்

2009 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, -அவள்தான் சொன்னாள் வாழ்தல் சிரித்திருத்தல் அல்ல என்று இருத்தல் முழுநேரவேலை என்றாள். உதாரணத்துக்கு நீ இறக்கலாம் -அக்கதை கோபக்கதை காசு மட்டும் என்ற நினைவிருத்தல் வாழ்தல் அவ்வாறுதான் நகிம் சிக்மெட்டும் பாடினார் என்றாள். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நல்லது என் மெலிவின் கரி அது உலகத்துக்காக சிறையிருந்து...

இங்கிலாந்தில் சாதிய ஒடுக்குமுறைக்கெதிர்ப்பு

  இந்த ஆண்டு (2013) ஏப்பிரல் மாதம் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நாளாக மாறியிருக்கவேண்டிய நாள். அன்று ஆயிரக்கணக்கிற்கு மேற்பட்ட தலித்துகள் இங்கிலாந்துப் பாராளுமன்றம் முன் கூடி நின்றிருந்தனர். நாம் தீண்டத் தகாதவர்கள் இல்லை. உடனடியாக சாதிய ஒடுக்குமுறையை சட்டத்துக்கு புறம்பானதாக்கு என்ற...

மாணவர்கள் போராட்டம் முன்வைக்கும் கோரிக்கைகள் பற்றி…

தமிழ்நாட்டு மானவர்கள் போராட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. இந்தப் போராட்டத்தை நிறுத்த முயற்சிக்கும் தமிழ்நாடு -இந்திய அரசுகள் மற்றும் ஏனைய சக்திகள் அனைத்தையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம். மாணவர்கள் மீதான போலீஸ் அராஜகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மாணவர்கள் போராட்டம் தொடர வேண்டும். திராவிட கட்சிகளுக்கு மறுப்பு...

வடக்கு மாகாண சபைத் தேர்தல் -2013

thanks -Uyrmai nov 2013 இலங்கையில் வடக்கில் நடந்து முடிந்திருக்கும் மாகாணசபைத் தேர்தல் ஒரு முக்கிய நிகழ்வு. சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களைத் தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்து தீர்மானித்துக்கொள்ள முடியாது. இருப்பினும் வடக்கின் நிகழ்வுகள் சில போக்குகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட 78.48...

2013ஐ நோக்கி

பொய்கள் வெளிச்சத்துக்கு வந்து விட்டன இலங்கை அரசின் பல்வேறு பொய்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ‘மக்களைக் கொல்வது நமது நோக்கமில்லை. மக்களைப் புலிகளிடம் இருந்து காப்பாற்றும் மீட்சி யுத்தத்தை நாம் செய்கிறோம்.” என்பது போன்ற பல்வேறு பொய்களைப் பரப்பிவந்த இலங்கை அரச இயந்திரத்தின் வேடிக்கைக் கதைகள் ஓய்ந்து வருகின்றன....

சண்ணின் விசுவாசங்கள்

1 அழைப்பிற்கு நன்றி ‘ஒரு கம்யூனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்’ என்ற என்.சண்முகதாசன் அவர்களின் புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாமற் போனதற்கு மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட காலத்தின் பின் முதற் தடவையாக பொது வேலை நிறுத்தக்கோரிக்கையை முன்வைத்து ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இங்கிலாந்து வாழ்...