இங்கிலாந்தில் சாதிய ஒடுக்குமுறைக்கெதிர்ப்பு

  இந்த ஆண்டு (2013) ஏப்பிரல் மாதம் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நாளாக மாறியிருக்கவேண்டிய நாள். அன்று ஆயிரக்கணக்கிற்கு மேற்பட்ட தலித்துகள் இங்கிலாந்துப் பாராளுமன்றம் முன் கூடி நின்றிருந்தனர். நாம் தீண்டத் தகாதவர்கள் இல்லை. உடனடியாக சாதிய ஒடுக்குமுறையை சட்டத்துக்கு புறம்பானதாக்கு என்ற...