நன்றி கிடைக்கப்பெற்றேன்
2009 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, -அவள்தான் சொன்னாள் வாழ்தல் சிரித்திருத்தல் அல்ல என்று இருத்தல் முழுநேரவேலை என்றாள். உதாரணத்துக்கு நீ இறக்கலாம் -அக்கதை கோபக்கதை காசு மட்டும் என்ற நினைவிருத்தல் வாழ்தல் அவ்வாறுதான் நகிம் சிக்மெட்டும் பாடினார் என்றாள். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நல்லது என் மெலிவின் கரி அது உலகத்துக்காக சிறையிருந்து...




