உருக்கித்தான்
உருக்கித்தான் உன்னிருந்து ஓர் கவிதை உருவுதலாகிறது. அன்பு எல்லாக் காலத்தும் மொழி பிறள்வதில்லை இருத்தலும் அழிவதில்லை. வற்றிய கிடங்கேன் மேலும் முற்றுது ? கனத்துப் பேரவா புறக்கணித்து மூளை நரம்புகள் சிலிர்க்கா. தாளமின்றி இசைகள் தன் கைகளில் தவிடு பொடியகட்டும் – அப்படித்தான் அறும் என்றும் –பிசாசுகளின்...




