தமிழ் இலக்கியம் உருப்பட்ட மாதிரித்தான்
சமீப காலமாக ரொம்ப ஓவராக அலட்டி வருகிறார்கள் பலர். ஒப்பாரியும் பொய் புரட்டும் செய்து அதில் குளிர்க்காய்வாரின் தொகைதான் கூடி வருகிறது. கொரோனா பிரச்சினை ஒரு பக்கம் என்றால் இந்தக் கூட்டத்தின் பிரச்சினை மறுப்பக்கம் அதை விடக் கொடுமையாக இருக்கிறது. கிடைத்த சின்ன இடைவெளியில் நாவலாசிரியர் லக்ஸ்மி...




