யுத்தத்துக்கு நியாயங்கள் கிடையாது.
வன்முறை என்பது எப்பொழுதும் அதிகாரம் சார்ந்து வரும் ஒன்றல்ல. அதிகார சக்திகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் இருந்து ‘வன்முறை’ வெளிப்பட வாய்ப்புண்டு. ‘தீவிரவாத’ நடவடிகைகள்கூட ஒருவகையில் எதிர்வினை வெளிபாடே. இத்தகைய வன்முறை நடவடிக்கைகள்கூட நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். இருப்பினும் புரட்சிக்கர எழுச்சிகளின்போது அதிகாரத்தை தமது கையில் எடுக்க...




