சமீபத்திய பதிவுகள்

ஜாதியைக் காப்பாற்றும் பல சாதிஅபிமானிகளுக்கு எச்சரிக்கை

ஜாதியைக் காப்பாற்றும் பல சாதிஅபிமானிகளுக்கு எச்சரிக்கை சேனன்.Oct- Nove 2007 London Kural ஜாதியைக் காப்பாற்றும் பல சாதிஅபிமானிகளுக்கு எச்சரிக்கை இன்று சாதியம் பற்றி, குறிப்பாக புலம்பெயர் சமுகத்திற்குள் சாதியம் பற்றி பேசுவது பல்வேறு வகை கோபங்களை கிளறும் என்பது தெரிந்ததே. தமிழ் சமுதாயத்திற்குள் ஊறி உறைபட்டுக்கிடக்கும்...

அ.மார்க்ஸின் ‘ஆரியக் கூத்து’ – நூல் விமர்சனம்:

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிகள் பற்றிய கண்டறியாத கதையாடல்களின் மிதப்பால் எம் தலை கனக்கிறது. ஜெர்மனிய பாசிசம் இந்துத்துவப் பாசிசம் சிங்கள இனத்துவேசம் என்று கண்ணை மூடிக்கொண்டு ஆதிக்கம் தம் நலிந்த தர்க்கம் கொண்டு எம் தலைகளில் இடிக்கிறது. இந்த...

Action needed to end caste discrimination

The first employment tribunal to deal with castediscrimination was dismissed recently after the judge ‘recused’ herself from the case. Sound like an ‘excuse’? With it, caste discrimination appears to have been ‘rescued’. The caste system,...

வடக்கு மாகாண சபைத் தேர்தல் -2013

thanks -Uyrmai nov 2013 இலங்கையில் வடக்கில் நடந்து முடிந்திருக்கும் மாகாணசபைத் தேர்தல் ஒரு முக்கிய நிகழ்வு. சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களைத் தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்து தீர்மானித்துக்கொள்ள முடியாது. இருப்பினும் வடக்கின் நிகழ்வுகள் சில போக்குகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட 78.48...

2013ஐ நோக்கி

பொய்கள் வெளிச்சத்துக்கு வந்து விட்டன இலங்கை அரசின் பல்வேறு பொய்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ‘மக்களைக் கொல்வது நமது நோக்கமில்லை. மக்களைப் புலிகளிடம் இருந்து காப்பாற்றும் மீட்சி யுத்தத்தை நாம் செய்கிறோம்.” என்பது போன்ற பல்வேறு பொய்களைப் பரப்பிவந்த இலங்கை அரச இயந்திரத்தின் வேடிக்கைக் கதைகள் ஓய்ந்து வருகின்றன....

மரண மௌனத்தில்

இனியும் சூல் கொள் 2002 – சேனன் மானுடன் சிந்தனையை உயர்த்திப் பிடித்து வானத்தை மறைத்துக் கொள்கின்றான். நேற்று பிறந்த குஞ்சுக்காக்கைகள் மட்டும் அவற்றை ஊடுருவிச் செல்கின்றன. தீயைக் குடித்தவர்களும் நூர்ந்து போனார்கள். வான் எல்லைகள் மட்டும் நரைப்பதில்லை. மரணத்தை காதலித்து நூர்வதில்லை. மரணம்! வாழ்நிலை சுரந்த...

எனக்கும் சுதந்திர பந்தாவுக்கான கனவு

2010 கரக்டர் இல்லாத கதாபாத்திரம் -துக்கம் லோட் பண்ணிய மூளை –- தொலைந்துபோன உணர்வுகளுடன் வாழ்தல் விரக்தியல்ல –சுயநலம். நிதானமற்ற நிலையற்ற நிலம்படா நடைபாவனைகொண்டு ‘பலசோலி’ பற்றி நடைமுறையில் விடைபெற்ற முடிவான வீழ்சிகளில் கருகி கருகி என் தணல் உயிரற்றுப்போனது. மனதை குடிக்கும் மென்மை கண்டு நரம்புகூசி...

கொக்கட்டிச் சோலை

14/04/2007 கொக்கட்டிச் சோலை ஒரு பாலை – அங்கு நான் கைககட்டிச் சீவித்த வேளை – ஒரு விடியாத காலை. மம்பெட்டி கொண்டாந்து தருவார் – மத்தியாணம் சோறு தண்ணி தந்து தோட்டப்பக்கம் கைகாட்டி விடுவார் – பேந்து வெள்ளாட்டி வருவா தேத்தண்ணியோட – பேனி இல்லாட்டி...

காதல் வெற்றிப் பேரனி அல்ல

2007 ~காதல் வெற்றிப் பேரனி அல்ல அலலூயா~ என்று டேவிட் கிறே பிரார்த்தித்துக் கொண்டிருந்த வானொலியில் இருந்து வேண்டா வெறுப்பாக வெளிக்கிழம்பி வந்தது பல்வரிசை. சிரிப்பை பத்திரப் படுத்துவதற்காய் அறுந்து விழுந்த காதல் பிரார்த்தனையை நரம்புகளுக்குள் ஒழித்து வைத்தேன் அவற்றின் துள்ளளில் மயிர்கூச்செறிந்த உடம்பு தொலைக்காட்சியை மறைத்துக்கொண்டிருந்தது....