சமீபத்திய பதிவுகள்

காசு குடுத்த ஆவி

1999 கதிர் அறுந்து நிகழ் சிதறும் இரவொண்று காதற்சொல் இழக்கமுதல் கைக்கும் பார்ப்பது பசப்புவ தென்ற கசப்பற்ற மொழி வெறும் கட்டுக்கதை உயிர் செருகும் எந்தக் கிறுக்கலும் சுட்டெரிக்கும் நேசம் பாரம்கூடி சவம் சேரும் உண்மை அழிந்து அநடவ உம். புதிர் குளிரும் பிறர்வாயால் பேயலறும் திமிர்...

நீலவான ஓடை

2008 (இதயக்கோயில் படப்பாடல் ‘வானுயர்ந்த சோலையிலே’ யின் முன்னிசை பின்னனியில் இதை படிக்கவும்- நன்றி இளையராஜா) பின்புலம் கண்டு குதூகலித்தது சோபலீனா மலையும் மலைசார் கனவும் கடலும் :-என்னே! இளகிய இலக்கங்கள் விகிதாச்சார கணக்கில் விடைகள் தந்தன. சிமினிக்குள் சிக்கிய சூரியன் நீலக்கடல் இழுத்து சிவக்கடிக்க பாவம்...

வெறித்த ரத்தம்

2000 வெறித்த ரத்தம் புகட்டி விடாத கொடி உள்ள முறைப்பு. – அடக்கு – நெடி நறும்பும் மூக்கு சுடச்சுடப் பிழியும் மூளை விசர் விசர் விசர் – ஜயோ நாசமாய்ப்போன வெறு வெறு என்று வெறுத்துப்பிறக்கும் நீ எந்தச் சுகத்தையும் சுகி என்னைமட்டும் காதலி. உனக்கென்றொரு...

விசர்கதையில் கிறங்கி

2000 கீழிருந்து மேலாய் உதிரம் ஓட உலாத்தும் தசை இரும்புத்தட்டில் உணவுன்டு இன்னும் இனம் பெருக்கும் இந்த உயிர்கள் உலோகம் துளைத்து குறையும். தனி நபர் வழிபாடும் தரக்குறைப்பும் செம்புகள் பேனிகள் கூடி வெண்டைக்காய் மூளைகள் விசர்கதையில் கிறங்கி சமுதாயம் தீக்குளிக்கும். தானறியா தற்கொலைகள் தேசியக்;கதை ஊட்டி...

மூன்று கால் முயலின் கண்கள்.

இருப்பிடம் இழந்த குருவுக்கு குடல் அழுதது. அம்மனக் கும்பிடவோ அப்பன் முருகன நேரவோ என்று அழுதுகொண்டு திரியும் ஆடுகள் மாடுகள் ஆகிய அறிவுள்ள ஜீவன்களுக்கு மத்தியில் இந்த ஆடுகள் மாடுகள் பிடித்துண்ணும் காண்டா மிருகமொண்றின் (காண்டா மிருகம் மச்சம் தின்னாது என்போரை வெறுப்போம்). உறுமலில் பிறந்தது கணீரென்ற...

மூன்று விடாய் வோட்கா

மூன்று விடாய் வோட்காவும் ஒரு சிகரட்டும் மிஞ்சியிருக்க கஞ்சாவை கொழுத்தியபடி சிந்தித்தேன். கரக்டர் இல்லாத கதாபாத்திரம் -துக்கம் லோட் பண்ணிய மூளை –- தொலைந்துபோன உணர்வுகளுடன் வாழ்தல் விரக்தியல்ல –சுயநலம். நிதானமற்ற நிலையற்ற நிலம்படா நடைபாவனைகொண்டு ‘பலசோலி’ பற்றி நடைமுறையில் விடைபெற்ற முடிவான வீழ்சிகளில் கருகி கருகி...

அரைகுறை –அவசரக்குடுக்கைகள்

நமது ‘இலக்கிய’ மக்களுக்கு அரசியல் அரைகுறை. அதிலும் அரசியல் விவாதம் என்றால் அவர்களுக்கு வெகுதூரம். பாவம் அவர்கள். இந்த பாவப்பட்டவர்கள் நிதானமாக விவாதிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கும் பழக்கம் நமக்கில்லை. அதானால்தான் கருத்துகளை ஒருங்கே தொகுத்து பதிந்து வரத்தொடங்கியுள்ளேன். அறிவார்ந்த வாசகர்கள் ஒட்டுமொத்தமாக படித்துத் தெரிந்து கொள்ளட்டும்....

பறவை வக்கேசனுக்கு போனகதை

2006 பறந்து திரிந்து பட்டினி தவிர்க்கப் பொரியெடுத்துத் திரிந்த பறவை கண்டு பொறாமைப் பட்டனர் உன் சிறகை புசுக்கென்று நீவிரித்தால் காற்றுக் கலைந்து அடிவானம் வரை உன் ஆட்சி விழும் – என ஆடையின்றி வாடையின் மெலிந்து பேளையில் இருந்த பெட்டிப்பாம்புகள் புலம்பித் தள்ளின. பொந்துக்குள் தலையை...