மேலும் சில விளக்கங்கள் – ஹரி இராசலெட்சுமிக்கு

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான முகப்புத்தக உரையாடலின்ஒரு பகுதி இங்கு பதிவு செய்யப்படுகிறது. அன்புள்ள ஹரி இராசலெட்சுமி, பொறுப்பான-நிதானமான பதிலுக்கு நன்றி. தமிழ் இலக்கியவாதிகளிடம் அரிதாகக் காணக் கிடைக்கும் பண்பு இது. முதலில் உங்களுடன் உடன்படும் விசயங்களைச் சுட்ட விரும்புகிறேன். இலங்கையில் இருக்கும் மக்கள், கூட்டம் போடுவதற்கும்-கொண்டாட்டங்களை...