சமீபத்திய பதிவுகள்

எரியும் மத்திய கிழக்கும் வடஆபிரிக்காவும்

-புரட்சியும் -மார்க்சியரும்- 05-02-2011 அன்று “விக்கஸ், மார்க்சியர் மற்றும் எகிப்திய விளைவு” என்ற தலைப்பில் உலகின் முன்னணி வலதுசாரியப் பத்திரிகையான பினான்சியல் டைம்ஸில் (Financial Times) எட்வர்ட் கடாஸ் (Edward Hadas) என்பவர் ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு சதத்துக்கும் உதவாத அக்கட்டுரை வலதுசாரிய சிந்தனைப்போக்கின்...

கொழும்பில் நடைபெற்ற தமிழ்ஒருங்கமைப்புக் கூட்டம்

கடந்த அக்டோபர் 20ம் திகதி கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தமிழ் ஒருங்கமைப்பின் கூட்டமொன்றில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிகழ்த்தப்பட்ட உரையிது. வாசிப்பு வசதிக்காகச் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘நான் முஸ்லிம் அரசியல் மட்டும் பேசுவேன்’. ‘நான் மலையக அரசியல் மட்டும் பேசுவேன்’. ‘நான் வடக்கு அரசியல்’- ‘நான் கிழக்கு அரசியல்’ –...

முத்தங்கள்

‘ வாழ்க முகநூல்’ முகநூலுக்கு எனது முதலாவது முத்தங்கள்! சுதந்திர உரையாடற் தளம் – கட்டற்ற கருத்துத் தளம் -என்றெல்லாம் கத்திக் கத்தி ஒரு தளத்தை உருவாக்க வருசக்கணக்கில் முயற்சித்துவரும் பத்திரிகையாளனுக்கு முகநூல் ஆறுதல் தருகிறது. ஒரு ‘தனியனாக’ வலைத்தளத்தை உருவாக்கி கட்டற்ற கதை பேச்சு வாக்கு...

மேலும் சில விளக்கங்கள் – ஹரி இராசலெட்சுமிக்கு

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான முகப்புத்தக உரையாடலின்ஒரு பகுதி இங்கு பதிவு செய்யப்படுகிறது. அன்புள்ள ஹரி இராசலெட்சுமி, பொறுப்பான-நிதானமான பதிலுக்கு நன்றி. தமிழ் இலக்கியவாதிகளிடம் அரிதாகக் காணக் கிடைக்கும் பண்பு இது. முதலில் உங்களுடன் உடன்படும் விசயங்களைச் சுட்ட விரும்புகிறேன். இலங்கையில் இருக்கும் மக்கள், கூட்டம் போடுவதற்கும்-கொண்டாட்டங்களை...

ஊடக சுதந்திரம் – சேனன்

முன்குறிப்பு ‘ஜனநாயகம்’ மற்றும் ‘ஊடக சுதந்திரம்’ என்ற பதங்கள் இன்று உலகெங்கும் அதிகாரம் சார்ந்த பொது அர்த்தத்திலேயே பேசப்பட்டு வருகிறது. ஜனநாயகம் சிறுபான்மை அதிகார கும்பலின் ஜனநாயகமாகவும,; சிறுபான்மை அதிகாரத்தின் பேச்சு சுதந்திரத்தை பிரச்சாரம் செய்வது ஊடக சுதந்திரமாகவும் அர்த்தப்பட்டு வருகிறது. இந்த அர்த்தப்படுத்தலில் பெரும்பான்மை மக்கள்...

புதைக்கும் அரசியல்

கொழும்புச் ‘சர்வதேச’த் தமிழ் எழுத்தாளர் மாநாடு இன்று ஊர்வலத்துடன் ஆரம்பமாகியுள்ளது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்று பெயரளவில் அறிவிக்கப்பட்டாலும் உலகெங்கும் இருக்கும் பல தமிழ் எழுத்தாளர் மத்தியில் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார்கள். ஏராளமான...

“ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!” -வல்லினம் நேர்காணல்

“ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!” (மிக அண்மையில் இலங்கை சென்று திரும்பிய சேனனுடன் ஒரு நேர்காணல்) http://www.vallinam.com.my/issue24/interview3.html சேனன் தொண்ணூறில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியா , பிரான்ஸ் என்று அகதியாக அலைந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். ‘அம்மா’, ‘எக்ஸில்’ ஆகிய சஞ்சிகைகளில் வித்தியாசமான கதைகளைக் கவிதைகளை எழுதியவர்....

ஹிஜாப் (Hijab) தடையும் இஸ்லாமிய எதிர்ப்பும்

பிரான்சில் 6 வருடங்களுக்கு முன்னரே பாடசாலைகளில் மத அடையாளங்கள் அணிந்திருக்கக் கூடாது என்ற சட்டம் போடப்பட்டது. அது ஏனைய மதத்தவர்களையும் உள்ளடங்கியதாக இருந்த போதும் குறிப்பாக முஸ்லிம்களைக் குறியாகக் கொண்டிருந்தது என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது.இஸ்லாமிய எழுச்சி பற்றிய பயமே அதைத் தொடர்ந்து தற்போது ஹிஜாப் அணியத் தடை போட்டுள்ளது. -பர்தா...

வியாபாரிகளின் காலம்-2

  யுத்தத்திற்கு முன் யுத்தத்திற்குப் பின் 2009 மே மாதத்தில் கொடூரமாக நடத்தி முடிக்கப்பட்ட யுத்தத்தைச் சும்மா ‘யுத்தம்’ என்று சொல்லி விட்டுவிட முடியாது. கொலைவெறி அரசால் நடத்தி முடிக்கப்பட்ட மாபெரும் படுகொலைச் சம்பவமது. யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் முள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் இராணுவம் 30...