சமீபத்திய பதிவுகள்

வட்டுக்கோட்டைத் தீர்மானமும் ‘சோசலிசத் தமிழீழத்துக்கான’ கோரிக்கையும்-1

பகுதி 1 அண்மையில் வெளிநாடுகளில் நிகழ்த்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் (வ.தீ) சார்பான கருத்துக் கணிப்பீட்டில் வாக்களித்தவர்களில் மிகப்பெரும்பான்மையானவர்கள் இத்தீர்மானத்துக்குச் சார்பாக வாக்களித்துள்ளார்கள். இந்தக் கருத்துக் கணிப்பீட்டை ஒழுங்குபடுத்தியவர்கள், இது 1976ம் ஆண்டு வட்டுகோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இக்கணிப்பீடு நிகழ்த்தப்படுவதாகத் தெரிவித்திருந்தாலும், இதுபற்றிய தெளிவான கலந்துரையாடல் மக்கள்...

The Matter of Time – Richard Serra

என் செய்வேன்? உன்னைச் சுற்றிய வெளிச்ச முக்காடு. இப்போதைக்கு விழா என்று நித்தம் நினைவூட்டும். நீ இடைக்கிடை உன் இறகுகள் காட்டி பாவனை எப்படியென்று பரிதவிக்கிறாய். புகையிரதத் தடங்கள் சமாந்தரத்தில் வளையும் என்றும் ஒட்டாது என்றும் நீயும் நானும் சின்னனில் கற்றோம். வளர்ந்த போது அவை எங்கோ...

பிள்ளையானிஸ்டுகளின் சிறுபிள்ளை வாதங்கள்!

சுகன் பிள்ளையானைப் போற்றிப் பாடிய போது பிள்ளையான் கவனம் பிசகாது ஒழுங்குமுறையாக மக்களிடம் வரி வசூலித்துக் கொண்டிருந்தார். சுகனின் நண்பர் எம்.ஆர்.ஸ்டாலின் பிள்ளையானின் ஆலோசகராக இருந்தார். பிள்ளையானின் தொண்டரடிப்பொடிகள் சிறுமிகளைக் கடத்தி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொன்று கொண்டிருந்தார்கள். இதே சுகனும் சோபாசக்தியும் புலிகளின் வரிவசூலிப்புக்காகவும் சிறுவர் ராணுவத்திற்காகவும்...

The Struggle must go on- Senan

Important Note:   The Committee for a Workers’ International has received a copy of a vile communication put out by Sinhala chauvinist hate-mongers in the wake of the defeat of the Liberation Tigers of Tamil...

முடிவின் தொடக்கம் – மக்களின் அவலத்தின் முடிவல்ல

‘புலிகளின் அடிமைத்தனத்தில் இருந்து எமது குழந்தைகளை விடுவித்த இராணுவ வீரர்களுக்காக இன்று குடிசையில் இருந்து மாளிகை ஈறாக ஒவ்வொரு கூரையிலும் தேசியகொடி பறக்கிறது’ என்று முழங்கி ஜனவரி 26ல் முல்லைதீவில் இராணுவம் நுழைந்ததை கொண்டாடினார் நமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. – என்னே கரிசனை! ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன்...

இரத்த வேட்டையும், இரத்தப் பொட்டும் – 1983 கறுப்பு யூலை நினைவாக

1983 நடந்த ‘இன’ கலவரத்தை சிங்கள தமிழ் மக்களிடையே நடந்த ‘இனக்கலவரமாக’ சித்தரித்தல் நிறுத்தப்பட வேண்டும். நடந்தது ஒரு இனக்கலவரமல்ல. திட்டமிடப்பட்டு அரசால் தூண்டி விடப்பட்ட காடையர்கள் தெற்கில் வாழ்ந்த தமிழ்பேசும் மக்களின் மேல் நிகழ்த்திய வன்முறையை இனக்கலவரம் என்றுசொல்லி இலங்கையின் நீண்டகால சிங்கள தமிழ் இன...

இனத்துவேசத்தின் எழுச்சி

கடந்த நவம்பர் 2005ல் மகிந்த ராஜபக்ச தேர்தலில் வென்ற கையோடு இலங்கை இனத்துவேசம் புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. வென்ற கையோடயே இன வெறியர்களுக்கு அரச பதவிகளையும் மந்திரி பதவிகளையும் ராஜபக்ச அள்ளிக் கொடுக்க தொடங்கியிருந்தது அனைவரும் அறிந்ததே. இதுவரைகாலமும் ஆட்சிக்கு வந்த ‘கொழும்பு’ ஜனாதிபதிகள் போலன்றி...

யுத்தத்தை எதிர்க்காத – புலம்பெயர் புலி எதிர்ப்பு மையம்

சிறு பத்திரிகை சூழலில் தனிக்காட்டு ராஜாக்களும் குழுவாத போக்குகளும் மலிந்திருப்பது தமிழுக்கு புதிதில்லை. இருப்பினும் இவர்கள் இடதுசாரியம் சார்ந்த அடக்குமுறைகளுக்கு! அதிகாரத்துக்கு எதிரான போக்குகளை கொண்டவர்களாக இருந்ததுண்டு. அந்தக்காலம் மலை ஏறிக்கொண்டிருப்பதை தற்போது அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. தற்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள மிகமோசமான சூழலில்...

மதம் பற்றிய புதுக் கதைகள்

-நன்றி :எதிர் இதழ் – மற்றும் -கீற்று பிப்ரவரி 2008   அண்மையில் வெளியான Richard Dawkins -ன் The God Delusion – கடவுள் என்ற மாயம் – புத்தகத்தை முன்வைத்து மதம் பற்றி கதைத்தல். ஊறுருப்பட்ட அடையாளங்களின் உலகளாவிய உரையாடல் பெருமளவு நடக்கும் காலகட்டமிது....